logo
logo
add image

சிலம்பம் வீரர் திரு. கார்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

சிலம்பம் வீரர் திரு. கார்த்தி  தங்க பதக்கம் வென்றுள்ளார்.

சிலம்பம் வீரர் திரு. கார்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

நமது சமுதாயத்தை சேர்ந்த சிலம்பம் வீரர் திரு. கார்த்தி அவர்கள் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம் , மொடகுறிச்சி ஒன்றியம், வடுகபட்டி கிராமத்தில் , எலவநத்தம் ஊரைச் சேர்ந்த திரு. கார்த்தி அவர்கள் அகில இந்தியா மற்றும் நேபாள் இடையேயான சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசான தங்க பதகத்தை வென்றுள்ளார். திரு.கார்த்தி அவர்களுக்கு வேட்டுவர் டிவி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Top